tag:blogger.com,1999:blog-4789353369565261634.post1514264926405874434..comments2023-03-24T14:46:43.136+05:30Comments on வன்னி அரசு: “நான் உமி கொண்டு வருகிறேன்! நீ அரிசி கொண்டு வா! இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்!Vanniarasuhttp://www.blogger.com/profile/16481547545244148926noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4789353369565261634.post-30680780432639420592011-09-11T11:20:03.803+05:302011-09-11T11:20:03.803+05:30வணக்கம் அண்ணா,மிக அருமையான கட்டுரை.10 தேதி எம்.ஜி....வணக்கம் அண்ணா,மிக அருமையான கட்டுரை.10 தேதி எம்.ஜி.ஆர் நகர் கூட்டத்தில் அண்ணன் சீமான் அவர்கள் பேசும்போது சொல்கிறார் " ராஜபக்சே போர் குற்றவாளி என்று நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் டி.ராஜாவும்,ஆ.தி.மு.க மைத்ரையனும்,தி.மு.க திருச்சி சிவாவும் பேசுவதற்கு அனுமதி கோரியிருந்தார்கள் அதை முடக்கவே மூன்று பேர் தூக்கு தண்டனையை உறுதி செய்து திசை திருப்பியது காங்கிரஸ் அரசு "அவருக்கு திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதே மறந்து விட்டதோ.நிச்சயமாக சொல்கிறேன் இது மறதி இல்லை என்பதை காலம் சொல்லும்.எல்லா காலமும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது.ரத்ன.செந்தில் குமார் https://www.blogger.com/profile/01292604625601378962noreply@blogger.com